தமிழகம்

தமிழகம்

ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மின் மயானத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு – மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரும்பாலானோர் மனு அளிப்பு .

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆ. கொக்குளம் கிராமத்தில் , இன்று தமிழக அரசு உத்தரவின் பேரில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.  தம் முகாமில்...
தமிழகம்

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 167 கிராம் (32) சவரன் நகை திருடிய ஓட்டுநர் கைது

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக்பள்ளியில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக பெற்றோர்கள் புகார்.உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பள்ளியில் திடீர் ஆய்வு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் செயல்பட்டு வரும் கெரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்சி).பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியி;ல்...
தமிழகம்

துர்நாற்றம் வீசும் வண்டியூர் கண்மாய்

மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பல ஏக்கர் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டியூர், மேலமடை, பாண்டி கோவில்...
தமிழகம்

சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் மது கஞ்சா போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் விக்கிரமங்கலம் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட அப்பா அம்மா...
தமிழகம்

பூட்டிய வீட்டில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு; மதுரையில் பரபரப்பு

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் போலீஸார் விசாரணை...
தமிழகம்

போக்சோ வழக்கில் 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த...
தமிழகம்

வேலூர் அடுத்த அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா

வேலூர் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.  காலையில் காக்கட ஆரத்தி, அபிஷேகம், நைவேத்தியம் ஆரத்தி,...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா சனிப்பிரதோஷம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.  சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து தாய்மாமன் ஊர்வலமாக வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தென்மாவட்டங்களில் தாய்மாமன் சீர் செய்யும் நடைமுறை வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்,உயிரையும் சொத்தையும் கூட விட்டுக்கொடுக்கலாம் ஆனால் தாய்மாமன் சீர் முறையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் எனக் கூறுவர். ஒவ்வொரு...
1 221 222 223 224 225 557
Page 223 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!