தமிழகம்

தமிழகம்

சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது மேலும் மேம்பால பணிகள் முடிவுற்ற...
தமிழகம்

சோழவந்தான் பகுதியில் ஆபத்தான முறையில் கனரக வாகனங்களில் தென்னை மட்டைகளை கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக வாகனங்களில் ஏற்றி...
தமிழகம்

சோழவந்தான் அருகே.காடுபட்டியில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது...
தமிழகம்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிஜேபியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது குகனேஸ்வரன் மண்டல் பொதுச்...
தமிழகம்

2022 – 2023 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா

ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து CITU கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர் குடும்பத்தில் உள்ள 2022 - 2023 ஆம் ஆண்டு 10ம்...
தமிழகம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்-கவுன்சிலர்கள் கோரிக்கை

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத் தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி,...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகங்களை மேயர் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் - உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும்  விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள்,...
தமிழகம்

மதுரை மாவட்டம் ஆவின் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு 154 பயனாளிகளுக்கு ரூ. 5537780 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் வழங்கினார்

மதுரையில் செயல்பட்டு வரும் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் பால் உற்பத்தி மையம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து , பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நேரடியாக...
தமிழகம்

ஊழியர்களை பங்குதாரர்களாக சேர்த்தது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது – ஈஷாவின் தலைமைப் பண்பு நிகழ்ச்சியில் உஜ்ஜீவன் வங்கியின் நிறுவனர் சிறப்புரை

“எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்து கொண்டோம். இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது” உஜ்ஜீவன் ஸ்மால்...
தமிழகம்

தென்காசி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுத்தொகை; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள், விருது மற்றும் பரிசுத்தொகை ஆகியவற்றை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்...
1 223 224 225 226 227 546
Page 225 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!