தமிழகம்

தமிழகம்

வேலூரில் அதிமுக சார்பில் அம்பேத்கார் நினைவுதினம்

வேலூர் மக்கான் பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்குடாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட மாநகர செயலாளர் SRK அப்பு மற்றும் கட்சியினருடன் மாலை அணிவித்து...
தமிழகம்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு வாழ்த்து

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி ஏற்றுள்ள சிவசுப்பிரமணியத்தை தீயணைப்பு ஆணைய உறுப்பினரும் இந்திய மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர் அ.மு. இக்ரம் சந்தித்து சால்வை அணிவித்து...
தமிழகம்

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றம்

திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான தரைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இருப்பதாக கூறி இந்த பகுதியில்...
தமிழகம்

திருவண்ணாமலையில் மகாதீபத்துடன் ஜொலிக்கும் கோயில் கோபுரங்கள்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் மலை 2668 அடி உயரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.அண்ணாமலைமீது...
தமிழகம்

மாணவர்களுக்கு தனிச்சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர்கள் தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்)திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும்...
தமிழகம்

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

700-லிட்டர் எண்ணெய், 300- கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக்கொண்டு மகாதீபம்…மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும்…மகா தீபம் சரியாக ஆறு மணிக்கு...
தமிழகம்

கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை மும்முரம்

கார்த்திகை தீப திருநாள் நாளை தமிழ் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடபட உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துர் மாவட்டங்களில் பொதுமக்கள்...
தமிழகம்

திருவண்ணாமலையில் மலை உச்சியை வந்தடைந்தது தீப கொப்பரை

திருவண்ணாமலை கோயிலிருந்து அரோகரா கோஷத்துடன் புறப்பட்ட தீபக் கொப்பரை மலை உச்சியை அடைந்தது. ஆன்மீக பக்தர்கள் கொப்பரையை மலைமீது நடந்து எடுத்து சென்றனர். நாளை மாலை 6...
தமிழகம்

ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு கவிக்கோ விருது

தமிழிலக்கிய உலகின் அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் அதில் தவிர்க்கவே முடியாத ஓர் இதழ் ‘கவிதை உறவு.’ 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தவம்...
தமிழகம்

சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நாளை மழை, பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை

டிட் வா புயல் காரணமாக நாளை 2-ம் தேதி கடும்மழை காரணமாக சென்னை. திருவள்ளுவர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. செய்தியாளர்: வேலூர்...
1 19 20 21 22 23 556
Page 21 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!