காட்பாடியில் திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு திருமஞ்சனம்செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது....










