தமிழகம்

தமிழகம்

தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீவரசித்தி விநாயகர்

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோடு, காமராஜர் வீதியில் ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து...
தமிழகம்

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதிக வட்டி தருவதாக கோரி பொதுமக்களிடம் சுமார்...
தமிழகம்

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வேலூர் சைதாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆலைய மகா கும்பாபிஷேகம் நடந்தது.  முன்பாக யாகம், கலசபூஜை,...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ரூ. 1 கோடிக்கு மேல் சேதம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.  இங்கு பகாஸ் என்கின்ற கரும்பு சக்கை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கரும்பு சக்கை...
தமிழகம்

சிவகாசியில், பள்ளி மாணவர்கள், தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக பள்ளி ஆசிரியர்களுக்கு...
தமிழகம்

தமிழுக்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்திற்கு வந்து 20கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவிகள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞரின் இல்லத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்,பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாலை...
தமிழகம்

‘வழிகாட்டி பலகைகள்’, ‘வாகனங்களில்’ நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.  தரம்...
தமிழகம்

நலத்திட்ட தொடக்கவிழா: அமைச்சர்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய...
தமிழகம்

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்

மதுரை மாவட்டம்,  செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்  அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,  அன்னாரின் திருவுருவச்சிலைக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா...
தமிழகம்

மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை இங்குள்ள ஜால்ராக்கள் தான் கூறுகின்றனர்- நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி

மணிப்பூரில் நடைபெரும் மதகலவரம் குறித்த கேள்விக்கு மனித உரிமைகள் நிறைய நடக்குது. மேடைன் எனும் இந்து சமுதாயம் 50 சதம் பேர் உள்ளனர். மாற்ற சமுத்தித்தினர் டார்கெட்...
1 206 207 208 209 210 546
Page 208 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!