தமிழகம்

தமிழகம்

காட்பாடிஅடுத்த பிரம்மபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம் காட்பாடிஅடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாக கால பூஜை, கணபதி பூஜை, கலசபூஜை, 2-வது யாக...
தமிழகம்

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் வழிபாடு

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் கோபூஜை, யாகபூஜைக்குக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.  ராம்ஜி பாபா, வேலாயுதம்...
தமிழகம்

வேலூர் கொணவட்டத்தில் உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்தவேலூர் எம். எல்.ஏ.கார்த்திகேயன்

வேலூர் கொணவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்தி நகரிப்பு நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்துவைத்தார்.  வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, 4-வதுமண்டல...
தமிழகம்

தேர்தல் முறைகேடுகள் இருந்தால் வெற்றி செல்லாது என்பது சொல்வது வழக்கம். அதுபோல அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். – ஓ.பி.ஆர். விவகாரம் குறித்து வைகோ பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்: அரசியல் பழிவாங்கும் போக்கு நரேந்திர...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் நடைபெற்ற நேரு யுவ கேந்திரா மாணவர்கள் கலை விழாவில் மாணிக்கம் தாகூர் MP பங்கேற்பு

மாணவர்கள் கலாச்சார கலை விழாவில் கலந்து கொள்ள வந்த எம்பிமாணிக்கம் தாகூருக்கு மாணவர்கள் பறை இசை எழுப்பி வரவேற்பு.  மாணவர்களின் தயாரிப்பு கடைகளை பார்வையிட்டார். விழாவில் மதுரை...
தமிழகம்

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றி ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மார்க்கெட் ரோடு மற்றும் மாரியம்மன் சன்னதி தெரு ஆகிய ரோடுகள் ஒருவழி பாதையாக கடைப்பிடிக்க போலீஸ் அரசு போக்குவரத்து கழகம் பேரூராட்சி...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே எம் ஜி ஆர் நகர் காலனியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட (ரூபாய் 12 லட்சம் செலவில்) புதிய அங்கன்வாடி மையத்தை அகற்றக் கூடாது எனக் கூறி 200 -க்கும் மேற்பட்டோர் மையத்தின் முன்பு குழந்தைகளுடன் போராட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் காலனியில் ரூபாய் 12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு, குழந்தைகள் கல்வி...
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் தேசிய வன மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது. இதை...
தமிழகம்

உசிலம்பட்டியில்பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியினர் சார்பில் ஒன்பது ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகள்...
தமிழகம்

மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
1 204 205 206 207 208 546
Page 206 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!