தமிழகம்

தமிழகம்

வேலூர், காட்பாடி பகுதிகளில் தொடர்ந்து மழை

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் மாலை முதல் தொடர்ந்துவிட்டு, விட்டு ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகின்றது.  இதன் காரணமாக இரவில் குளிர்ந்த காலநிலை உருவாகி உள்ளதுடன்...
தமிழகம்

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது.  மணிப்பூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சிகளும் சமூக...
தமிழகம்

சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளி‌க்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகள் வழங்கிய சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளி‌யில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் இருக்கையுடன்...
தமிழகம்

பிறந்த தினத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்த பள்ளி மாணவன்

மதுரை ஒத்தக்கடை பகுதியை சார்ந்த இயற்கை ஆர்வலர் பாரதிதாசன் அவர்களது மகன் பா.யோகேசன் நாகமலை புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 10 ம் வகுப்பு பயின்று...
தமிழகம்

தருமபுரி தொப்பூரில் மகளிர் உரிமைத்தொகை முகாம் முதல்வர் துவக்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.  மாதம் ரூ 1000 தகுதிவாய்ந்த மகளிருக்கு செப் -15 முதல்...
தமிழகம்

வேலூரில் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமையை தடுக்க கோரியும், அந்த மாநிலத்தில் பிஜேபி ஆட்சியை கலைக்க...
தமிழகம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடி சுவாமியை தரிசனம் செய்த ஆந்திர மாணவி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது.  உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர்...
தமிழகம்

நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஏழை மாணவனுக்கு சொந்த ஊரில் வரவேற்பு : இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக பேட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே.மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், கவிதா இவர்களின் மகன் விக்னேஷ் 22. இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200...
தமிழகம்

சோழவந்தானில் 30 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.இவ்விழாவில் பள்ளிதாளாளர் அருட்தந்தை பால்பிரிட்டோ தலைமை தாங்கினார்.முன்னாள் மாணவர்கள் கிரி,ஐயப்பன்,ரங்கன்,ராஜேஷ், முஜிபூரரகுமான் ஆகியோர் முன்னிலை...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.  வேலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் பகுதி திமுக செயலாளர் சுனில்குமார் தலைமை...
1 202 203 204 205 206 557
Page 204 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!