தமிழகம்

தமிழகம்

பிறந்த தினத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்த பள்ளி மாணவன்

மதுரை ஒத்தக்கடை பகுதியை சார்ந்த இயற்கை ஆர்வலர் பாரதிதாசன் அவர்களது மகன் பா.யோகேசன் நாகமலை புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 10 ம் வகுப்பு பயின்று...
தமிழகம்

தருமபுரி தொப்பூரில் மகளிர் உரிமைத்தொகை முகாம் முதல்வர் துவக்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.  மாதம் ரூ 1000 தகுதிவாய்ந்த மகளிருக்கு செப் -15 முதல்...
தமிழகம்

வேலூரில் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமையை தடுக்க கோரியும், அந்த மாநிலத்தில் பிஜேபி ஆட்சியை கலைக்க...
தமிழகம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடி சுவாமியை தரிசனம் செய்த ஆந்திர மாணவி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது.  உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர்...
தமிழகம்

நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஏழை மாணவனுக்கு சொந்த ஊரில் வரவேற்பு : இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக பேட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே.மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், கவிதா இவர்களின் மகன் விக்னேஷ் 22. இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200...
தமிழகம்

சோழவந்தானில் 30 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.இவ்விழாவில் பள்ளிதாளாளர் அருட்தந்தை பால்பிரிட்டோ தலைமை தாங்கினார்.முன்னாள் மாணவர்கள் கிரி,ஐயப்பன்,ரங்கன்,ராஜேஷ், முஜிபூரரகுமான் ஆகியோர் முன்னிலை...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூரில் திமுக அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.  வேலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் பகுதி திமுக செயலாளர் சுனில்குமார் தலைமை...
தமிழகம்

வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிட பள்ளியில் மரக்கன்று நட்ட ஆட்சியர்

வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி வளாகத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மரக்கன்றுகளை நட்டார்.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், ஒன்றிய குழு தலைவர் அமுதா,...
தமிழகம்

வேலூர் பகுதிகளில் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஜேபியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் கனிமவள திருட்டு, காவேரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் சூளைமேட்டில்...
தமிழகம்

இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது

நிலக்கோட்டை திண்டுக்கல் நகர் பகுதியில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்தும், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதலை நகர் குற்றத்தடுப்பு பிரிவு...
1 191 192 193 194 195 546
Page 193 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!