தமிழகம்

தமிழகம்

ஒசூரில் தமுமுக சார்பில் 77வது சுதந்திர தின நிகழ்ச்சிகள்

தமுமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம் தலைமையில் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் கான், மமக மாவட்ட செயலாளர் ஜுபைர் அஹ்மத், மாவட்ட...
தமிழகம்

ஓசூரில் இந்திய திருநாட்டின் 77_வது சுதந்திர தின விழா : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு

ஓசூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்வுகளில் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா : பரிசுகள் வழங்கல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்....
தமிழகம்

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” – ஈஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய...
தமிழகம்

வேலூர் கோட்டை மூவண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரின் அடையாளமான வேலூர் கோட்டை திங்கள்கிழமை இரவு முதல் புதன் கிழமை இரவு வரை இந்திய தேசிய கொடி வண்ணத்தில்...
தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகம், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 76வது சுதந்திர தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழாவினை ஏற்பாடு செய்திருந்தினர். அவ்விழாவில்...
தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் : மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது. 70-க்கும் மேற்பட்ட...
தமிழகம்

ஜப்பான் ஷிட்டோரியோ,-சுக்கோகாய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் காட்பாடியில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வி.ஐ.டி. காதம்பரி ச.விசுவநாதன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் இயங்கிவரும் வேலூர் மாவட்ட கிளையான ஜப்பான்-ஷிட்டோரியோ, சுக்கோ காய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் இதில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு வேலூர்...
தமிழகம்

மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் ஒரே நாளில் கைது : ஓசூர் நகர காவல் துறையினர் அதிரடி

ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார் கம்பெனியில் சனிக்கிழமை அதிகாலையில் கம்பெனியில் மேல்பக்க...
1 189 190 191 192 193 557
Page 191 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!