வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டில் உழவர் சந்தையை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் பேர்ணாம்பட்டில் புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தைகளை தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.பின்பு பள்ளிகொண்டாவில் மாவட்ட...










