திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது. உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர் கிரிவலப்பாதை பரதம் ஆடி வலம் வந்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அரசியல் மற்றும்...
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி...
ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது, எங்கள் வைகை ஆறு வற்றிவிட்டது, எங்கள் செங்காட்டில் ஓணான்கள் இறந்துவிட்டன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்து விட்டது, பால்பாண்டி என்ற பாரதிராஜாவே......
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், தீவிரமான கதாபாத்திர உலகம் மற்றும் உணர்வுகள்...