தமிழகம்

தமிழகம்

ஆம்பூரில் 2 சக்கர வாகனங்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவது குறித்து நகர காவல்துறைக்கு புகார் சென்றது.  அதன் அடிப்படையில் ஆம்பூர் நகர...
தமிழகம்

காட்பாடி அடுத்த அசீரியர் மலை முருகன் கோயிலில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 -புத்தூர் அசீரியர் மலை முருகன் கோயிலில் இந்து முன்னணியின் பயற்சி முகாம் நடந்தது.  மாவட்ட செயலாளர்கள் வி. ராமன், ஆட்டோ...
தமிழகம்

வேலூரில் பணியின்போது வீரமணம் அடைந்த காவலர்களுக்கு டிஐஜி, எஸ்.பி.மௌன அஞ்சலி

வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் டிஜஜி முத்துசாமி, எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் நினைவு தூணுக்கு மலர்வளையம், வைத்து அஞ்சலி...
தமிழகம்

காட்பாடியில் இராம பக்தனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இராம பக்தன் அனுமானுக்கு வெண்ணெய் காப்பு...
தமிழகம்

காட்பாடி அருகே பொன்னை பகுதியில் ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் பறக்கும் படையினர் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரை சாத்து ஆந்திர சோதனை...
தமிழகம்

வேலூரில் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் டி.செங்குட்டுவன் முன்னிலையில் நடந்தது.  மாநில தலைவர் வேலூர் பாராளுமன்ற...
தமிழகம்

ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் (82) இன்று மாலை காலமானார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்று அறிவித்தவர் பங்காரு...
தமிழகம்

காட்பாடி தாலுகா பொன்னையாற்றில் ரூ 62 கோடியில் தரைப்பாலம், தடுப்பணை கட்டும் பணி: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பரமசாத்து மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே நபார்டு நிதியுடன் கட்டப்பட்டுவரும் தடுப்பணை, மேல்பாடி பொன்னை ஆற்று தரைப்பாலம், குகையநல்லுர் பொன்னை ஆற்றில்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2-நாட்களாக குப்பை அள்ளும் பணியை நிறுத்தி போராட்டம்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து 18, 19 தேதிகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  நேற்று முன்தினம் அதிகாரிகள்...
தமிழகம்

குடியாத்தத்தில் பாலியல் தொல்லை தந்த சாம்பிராணி புகைபோட்ட சித்தூர் ஆசாமி போக்ஸோவில் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சித்தூர் பகுதியை சேர்ந்த பாஷா என்பவன் அங்குள்ள கடைகளில் சாம்பிராணி புகை போடும் வேலையை செய்து வந்தான். அங்குள்ள ஒரு கடையில்...
1 171 172 173 174 175 557
Page 173 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!