தமிழகம்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த சுகாதார துணை இயக்குநர்

வேலூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் பானுமதி மாநகராட்சி பகுதியான 12-வது வார்டு அருப்பு மேடு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார்.  பூச்சியியல்...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் மூடப்படாத கழிநீர் கால்வாய் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது மண்டலம் வள்ளிமலை ரோட்டில், வேலூரை நோக்கி செல்லும் பஸ் நிலையம் பின்புறத்தில் (நிழற்கூடம் இல்லாத திறந்தவெளி பஸ் நிலையம்) கடந்த ஒரு...
தமிழகம்

ஈஷாவில் உமா நந்தினியின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி : நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாடிய பெருமைக்குரியவர்

ஈஷா நவராத்திரி விழாவின் 3-ம் நாளான இன்று (அக்.17) நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய பெருமைக்குரிய செல்வி. உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி...
தமிழகம்

தமிழ்நாடு ஏஐவிஎப் மகளிர் பிரிவு தலைவியாக எம்.சுகுணா நியமனம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழக மகளிர் பிரிவு (ஏஐ விஎப்) தலைவியாக வேலூரை சேர்ந்த எம்.சுகுணாவை, ஏஐவிஎப் தேசிய...
தமிழகம்

நாட்டுப்புற நடனங்களால் களைக்கட்டிய ஈஷா : பார்வையாளர்களை கவர்ந்த சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடனம்

ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான இன்று (அக்.16) தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. கோவையில் உள்ள...
தமிழகம்

வேலூரில் திமுக மாநில சிறுபான்மை நல உரிமை கருத்தரங்கம் : அமைச்சர் செஞ்சிமஸ்தான் பங்கேற்பு

வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை பிரிவு நல உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலத்துறை...
தமிழகம்

காட்பாடியில் பி.எஸ்.எப். முன்னாள் படைவீரர் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பி.எஸ்.எப்.கேண்டீன் வளாகத்தில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர் நலசங்கம் சார்பில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முன்னாள்...
தமிழகம்

“ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்

“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில்...
தமிழகம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.  காலை 8.15 மணிக்கு...
தமிழகம்

காட்பாடி அடுத்த சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி பூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமை முன்னிட்டு காலையில் பால்,தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம்...
1 172 173 174 175 176 557
Page 174 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!