தமிழகம்

தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன்...
தமிழகம்

தினமலர் நிறுவனர் டி .வி .ஆரின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகாமையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் தினமலர் நிறுவனர் டி .வி .ஆரின் 116-வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. சமூக...
தமிழகம்

காட்பாடி ஒன்றியம் விண்ணம்பள்ளியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் விண்ணம்பள்ளியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் மண்டபத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் மாஹாளயை அமாவாசை முன்னிட்டு ஆர்.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு அன்னதானம் வழங்கினார். அருகில்...
தமிழகம்

வேலூர் அடுத்த வெங்கடாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர்

வேலூர் அடுத்த புது வசூர் வெங்கடாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் பாபு...
தமிழகம்

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் கோட்டை மைதான வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அவரது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் எம்எல்ஏ கார்த்திகேயன்,...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் கிராம சபா கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.  இதற்கு பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினர்....
தமிழகம்

கவிமணியின் 70- வது நினைவு தினம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கவிமணியின் 70- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கவிமணியின் திருவுருவச் சிலைக்கு கவிமணி நற்பணி மன்றம்...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா! சேலத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி...
தமிழகம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு திறந்து வைத்தார்.

விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம்...
1 102 103 104 105 106 545
Page 104 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!