இந்தியா

இந்தியாசெய்திகள்

ஜூலை 12-ல் பூரி ஜெகந்நாதர் யாத்திரை: இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லை

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை காரணமாக...
இந்தியாசெய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே முழுவதும் தயாராக வேண்டும்: பியூஷ் கோயல்

இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே, பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர்...
இந்தியாசெய்திகள்

ஜம்மு காஷ்மீர்: சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து; அடுத்தடுத்து 20 வீடுகளுக்கு பரவிய தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், 20 வீடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன. நூர்பா பகுதியில் உள்ள வீடு ஒன்றில்,...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 24,24,79,167 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து...
இந்தியாசெய்திகள்

இந்தியா-அமீரகம் விமான போக்குவரத்து மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஏப்ரல்...
இந்தியாசெய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு

புதுச்சேரியில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கரோனா...
இந்தியாசெய்திகள்

புனே அருகே சோகம் ரசாயன ஆலையில் தீ 18 பேர் கருகி பலி

ரசாயன தொழில்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம்,...
1 73 74 75 76 77 87
Page 75 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!