இந்தியா

இந்தியா

உகாதி பண்டிகை முன்னிட்டு மின் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் ஸ்ரீகாளஹஸ்தி கோயில்

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் உகாதியை முன்னிட்டு மின் அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு தற்போது ஜொலித்துகொண்டு உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

டெல்லியின் பாஜக பெண் முதல்வர் ரேகா குப்தா

டெல்லியின் புதிய பெண் முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை காலை12.35 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

புதுடெல்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளின் நிதி திறனை மேம்படுத்த உதவும் ஆங்கில நூல் வெளியீடு

புதுடெல்லி : அத்தியாவசியமான நிதித் திறன்களைக் கொண்ட குழந்தைகளை உருவாக்க உதவும் புதிய புத்தகம்: 'ஃபிகரிங் அவுட் மனி மேட்டர்ஸ்' - 'Figuring out Money Matters - 10 Financial Literacy Lessons You Won’t Learn in School' புது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2025 இல் வெளியிடப்பட்டது. நிதி கல்வியறிவு என்பது மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும், இருப்பினும் பெரும்பாலான பள்ளி பாடத்திட்டங்களில்...
இந்தியா

சபரிமலை சன்னிதானம் திறப்பு

மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் சூரிய ஜெயந்தியான இரதசப்தமிமுன்னிட்டு கோலாகல விழா !!

திருப்பதி - திருமலையில் மகா சப்தமி என்கின்ற சூரிய ஜெயந்தியை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று இரதசப்தமி விழாவை பிரமாண்டமாக ஏற்படு செய்து இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் இந்த திருவிழாவை மகசுத்த சப்தமிணாடு பிரமாண்டமாக கொண்டாடுகிறது. ஸ்ரீ மலையப்பா சுவாமி சூர்யப்பிரபா, சின்ன சேஷா, கருடா,ஹனுமா, கல்ப மரம், சர்வ பூபாலா, சந்திரபிரபா ஆகியவை அதே நாளில் ஆசிர்வதிப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த காரணத்திற்காக ஒருநாள் பிரம்மோற்சவமாக...
இந்தியா

சத்குருவின் முன்னெடுப்புகள் “அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை” மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி! ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் பாராட்டு

“சத்குருவின் முன்னெடுப்புகள் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் இணைந்து வாழ்தல் துறையின் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். சத்குரு அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று இருந்தார். அங்கு அவர் நேற்று (02/02/2025) அந்நாட்டின் அமைச்சர் ஷேக் நஹ்யான் அவர்களை, அபுதாபியில் உள்ள...
இந்தியா

கும்பமேளாவில் அமாவாசை முன்னிட்டு குவிழ்ந்த பக்தர்கள் கூட்டம்

உத்திரபிரதேச மாநிலத்தில் 12 - ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.இன்று தை அமாவாசை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

விண்ணில்பாய்ந்தது இஸ்ரோவின் 100 – வது GSLV F15 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து NVS -02 என்கின்ற 2.250 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் 100 -வது ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.  தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர்காலத்தில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – புதுச்சேரியில் வெற்றிகரமாக நடைபெற்றது!

புதுச்சேரி, : தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் உலகத் திருக்குறள் மையம் இணைந்து நடத்திய 'திருக்குறள் உலகச் சாதனை மாநாடு' புதுச்சேரியில் உள்ள ஒயிஸ்மேன் பள்ளிக்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், 'திருவள்ளுவரின் நம்பிக்கையியல் சிந்தனைகள்' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், கலைமாமணி டாக்டர். எஸ். சரோஜா பாபு, உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர், தலைமை உரையாற்றினார். திருமதி இலட்சுமி மௌலி, ஆங்கிலோ...
இந்தியா

மகரஜோதியை தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்

ஐயப்பனின் மகரவிளக்கு திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளிக்கும் மகரஜோதியை பொன்னம்பல மேட்டில் காட்சி தந்ததை காத்திருத்த பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 84
Page 1 of 84
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!