உலகம்

உலகம்

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்கு போகாமல் 5.38 லட்சம் யூரோ சம்பளம் பெற்று ஏமாற்றிய அரச ஊழியர்

இத்தாலியில் அரச மருத்துவமனையில் அரச ஊழியராக பணிபுரியும் ஒரு நபருக்கு 15 வருடங்களாக அவர் பணிக்கு செல்லாமலேயே ஊதியம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார். அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல்  அவர் பணிக்கு செல்வதை  நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது. அவர் பணிக்குச் செல்லாத போதும், கடந்த 15 ஆண்டுகளில்...
உலகம்

உலகளவில் 14.44 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.44 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.70- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்புடன் 1.87- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  ...
உலகம்

வீட்டில் தங்கும் உத்தரவை மீறி காரில் வந்த 5 பேருக்கு அபராதம்

அபராதம் விதிப்பு... ஒன்ராறியோவின் வீட்டில் தங்கும் உத்தரவு நடைமுறையில் இருப்பதால், ஐந்து பெரியவர்கள் அடங்கிய குழு ஒன்று சேர்ந்து பிடிபட்டதால் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 17 ம் திகதி பலவீனமான வாகனம் ஓட்டுதல் அல்லது சோதனையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக டிம்மின்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு அவர்கள் வசிக்கவில்லை என்பதை அதிகாரிகள் விரைவாகக் கண்டுபிடித்தனர். நெடுஞ்சாலை 655 இன் சந்திப்புக்கு அருகே நெடுஞ்சாலை 101 இல் எல்லா இடங்களிலும்...
உலகம்

‘இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்’ – மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை

ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, விசேட...
உலகம்

இலங்கை ஐஸ் போதைப்பொருள் – ஒரே வாரத்தில் ரூ. 128 கோடி மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்

இலங்கையில் கடந்த காலங்களில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இரண்டு பெண்கள் உள்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர்...
உலகம்

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய்யம் நாசா சாதனை

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த நிலையில்,கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர்...
உலகம்

நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.
உலகம்

அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை மசோதா தாக்கல்: ஜோ பைடன்

அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் உள்ள வெலிங்டன் நகரில் அவர் பேசினார். பதவியேற்ற நூறாவது நாளுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தான் விளக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம்....
1 65 66 67
Page 67 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!