உலகம்

உலகம்

லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு

அபுதாபி : அபுதாபியில் ஒரு தமிழகம் இறைவனின் மாபெரும் அருளால் 26-03-2025 புதன்கிழமை இரவு அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடும் மாபெரும் லைலத்துல் கத்ர் இரவு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அபுதாபில் இயங்கும் அய்மான் சங்கம்,  லால்பேட்டை ஜமாஅத், மௌலித் கமிட்டி, அபுதாபி ஜமாஅத்துல் உலமா பேரவை, மர்ஹபா சமூக நலப் பேரவை, காயல் நல மன்றம் உட்பட பல சமூக அமைப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து...
உலகம்

அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 22-03-2025, சனிக்கிழமை மாலை அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்....
உலகம்

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் ரமலான் மாதத்தில் அய்மான் சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 18-03-2025 அன்று இப்தார் நிகழ்ச்சி அபுதாபியில் செட்டிநாடு உணவகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள். நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாகச்...
உலகம்

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை, குவைத். ஏற்பாடு செய்திருந்த 19 ஆம் ஆண்டு மாபெரும் இஃப்தார் நிகழ்வு

கடந்த 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை டீச்சர் சொசைட்டி, தஸ்மாவில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக பேரவையின் பொருளாளர் அப்துல் கரீம் அவர்கள் இறைமறை வசனம் ஓதி நிகழ்வினை துவக்கி வைத்தார்கள். பேரவையின் பொதுச் செயலாளர் சிராஜுதீன் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள். தொடர்ந்து பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் முபாரக் அலி அவர்கள் வரவேற்புரை...
உலகம்

அபுதாபி தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹின் மாபெரும் கிருபையால் 15.03.2025 சனிக்கிழமை தமுமுகவின் அயலக அமைப்பான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளின்கோ கிளை யில் இஃப்தார் நிகழ்ச்சி முஹைதீன் ஆலிம் அவர்களின் கிராத்தோடு, மண்டல துணை தலைவர் பின்னத்தூர் ராஃபி அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டல தலைவர் முஹம்மது தௌஃபிக் வரவேற்பு நிகழ்த்தினார். துபாயிலிருந்து வருகை புரிந்த IWF அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் ஃபித்ரா, சதக்கா,...
உலகம்

இப்தார் நிகழ்ச்சி

ஷார்ஜா அல் சஜா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அல் நபி இல்யாஸ் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். அமீரக பிரமுகர் டாக்டர் கபீர், டீபா நிர்வாகிகள் அப்துல்லா, கால்டுவெல், சித்திக், டாக்டர் ஸ்ரீவித்யா, டாக்டர் தீபிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளர்களுடன்...
உலகம்

அபுதாபி மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபியில் வாழ் மதுக்கூர் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 12-03-2025, புதன் கிழமை ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார்பாய் பிரியாணி உணவகத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு (2024) இதே ரமளான் மாதத்தில் மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் என்ற அமைப்பு இறையருளால் ஏற்படுத்தப்பட்டது. ஓன்று கூடலின் துவக்கமாக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அமைப்பின் நோக்கம் பற்றி பேசினார்கள். PTEA ஃபாருக் அவர்கள் கடந்த...
உலகம்

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சனிக்கிழமை, 8 மார்ச் 2025 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தென்கிழக்கு வட்டார மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது சிறப்புரையில் “நாம் ஒன்றுபட்ட சமூகமாக என்றென்றும் திகழ வேண்டும் என்றும், ஜமால் முஹம்மது கல்லூரி...
உலகம்

துபையில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை நடாத்திய புனித பாத்திமா நாயகியார் (ரலி) மாலை புகழ்ப்பா ஓதுதல் மற்றும் இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்வு.

2/3/2025 அன்று துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ”பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்’ மிகவும் விமர்சையுடன் நடைபெற்றது. மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மகளார் பரிசுத்த பாத்திமா நாயகி (ரலி) அவர்களின் வாழ்வியலை முழுமையாக தெளிவுப்படுத்தும் விதமாக இறைஞானத் தமிழ் இலக்கியஞானி ஜே. எஸ். கே. ஏ. ஏ....
உலகம்

அல் அய்ன் அமீரக பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட தமிழக கல்வியாளர்

அல் அய்ன் : அல் அய்ன் நகரில் உள்ள ஐக்கிய அரபு பல்கலைக்கழகத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கல்வித்துறை இயக்குநருமான முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் பார்வையிட்டார்.  அங்கு சென்ற தமிழக கல்வியாளரை பல்கலைக்கழக அதிகாரி டாக்டர் லயா ராஜேந்திரன் வரவேற்றார்.  அங்குள்ள வேதியியல் ஆய்வகம், நூலகம், உள் விளையாட்டரங்கம், கணிதத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு படித்து வரும் 18 ஆயிரம்...
1 2 3 67
Page 1 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!