ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 42
செழியனின் மகள் ரத்தினா 11 வயதில் வளர்ந்து நிற்கிறாள். அவளுடன் அதிகம் நேரம் செலவிட செய்கிறான். இதற்கிடையே கார்குழலி யை திருமணம் செய்ததில் இருந்து தேவிக்கும் செழியனுக்கு மிடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது, இருப்பினும் அவள் தன் மகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தாள். செழியன் ரத்தினா வை அன்பாக பார்த்துக் கொள்வது, அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பது இது எதுவுமே கார்குழலி பிடிக்கவில்லை, கார்குழலி செழியனிடம் அடிக்கடி...