கவிதை

இலக்கியம்கவிதை

கவியரசே….

வேட்டிநுனி பிடித்துநீ நடந்துவரும் தோரணையில் அசந்துபோய் ரசித்திடுவர் உன்னழகை சபைதனிலே புன்சிரிப்பை தவழவிட்டு குங்குமத்தில் பொட்டுவைத்து பாட்டெழுத நீயமர்ந்தால் மெட்டுகளின்...
இலக்கியம்கவிதை

கவியரசு கண்ணதாசன் ஐயாவின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வா உயிர் மெய் எழுத்தின் இலக்கிய சோலையே முத்தான எழுத்துக்களை வித்தாக தந்த முத்தைய்யனே முற்றும் உணர்ந்த...
இலக்கியம்கவிதை

தமிழர் தலைநிமிர தன்னையே தந்த தானைத் தலைவன்

சுயமரியாதைச் சுடர்; பயமின்றி பகுத்தறிவை பரப்பிய பகலவன்; தந்தை பெரியாரின் தத்துவத்தை தரணியெங்கும் தயக்கமின்றி நடைமுறைப் படுத்திய நற்குண நாயகன்;...
கவிதை

கார்த்திகா ராஜ்குமார் “கவிதைகள் “

குட்டி ராஜகுமாரி உன் பிஞ்சு விரல்களின் தீண்டல்களில் உன் அப்பா ஒரு பியானோவைப் போல் உருமாறிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன் குட்டி...
கவிதை

கோ. மகேசன் “கவிதைகள்”

அதுவரை அசையாதிருந்த அந்த மரத்தில் அணிலொன்று வியர்வையுடன் கீழே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து மேலே ஏறியபடியே கண்களை மேலும் கீழும்...
கவிதை

உலக புத்தக தினம் ஏப்ரல் -23

வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்♥️ நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொரு மீளுதல் வேண்டும்.....
கவிதை

ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்

1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின்...
கவிதை

சிவகங்கா கவிதை

யாரோ நீ நான் தேடிய நீ நீயில்லை... நீயே தவறு செய்துவிட்டு நீயே உன்னை மன்னித்துக் கொள்வாயெனில் பின் நானெதற்க்கு?...
1 21 22 23 24
Page 23 of 24

Right Click & View Source is disabled.

error: Content is protected !!