கவிதை

கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

புரியாததை புரிய வைத்த தென்னாட்டு இங்கர்சால்! அறியாமை இருளை கிழிக்க வந்த ஈரோட்டின் கலகக்குரல்! இராட்டையின் நூலால் களத்திற்கு வந்தவன்!...
கவிதை

செல்வி சிவஞானம்-கவிதை

மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு...
இலக்கியம்கவிதை

அடர் காட்டின் அமைதியில்

அடர் காட்டின் அமைதியில் புல்லாங்குழல் ஊதும் புள்ளினங்காள் உனை; திடர் மேட்டில் திரியும் வில்லேருழவன் கள்ளூரக் கண்டதால் பாலைவன பாதையில்...
இலக்கியம்கவிதை

ராசி அழகப்பன் கவிதைகள்

கடல் கடல் நீர்த்துகள்களின் கூட்டுத்தொகை. உடல் உணர்வுகளின் பெருக்கல்தொகை. அலை எழுவதும் விழுவதும் அதன் சிந்தனை. ஆசை விரைவதும் உறைவதும்...
இலக்கியம்கவிதை

கவியரசே….

வேட்டிநுனி பிடித்துநீ நடந்துவரும் தோரணையில் அசந்துபோய் ரசித்திடுவர் உன்னழகை சபைதனிலே புன்சிரிப்பை தவழவிட்டு குங்குமத்தில் பொட்டுவைத்து பாட்டெழுத நீயமர்ந்தால் மெட்டுகளின்...
இலக்கியம்கவிதை

கவியரசு கண்ணதாசன் ஐயாவின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வா உயிர் மெய் எழுத்தின் இலக்கிய சோலையே முத்தான எழுத்துக்களை வித்தாக தந்த முத்தைய்யனே முற்றும் உணர்ந்த...
இலக்கியம்கவிதை

தமிழர் தலைநிமிர தன்னையே தந்த தானைத் தலைவன்

சுயமரியாதைச் சுடர்; பயமின்றி பகுத்தறிவை பரப்பிய பகலவன்; தந்தை பெரியாரின் தத்துவத்தை தரணியெங்கும் தயக்கமின்றி நடைமுறைப் படுத்திய நற்குண நாயகன்;...
கவிதை

கார்த்திகா ராஜ்குமார் “கவிதைகள் “

குட்டி ராஜகுமாரி உன் பிஞ்சு விரல்களின் தீண்டல்களில் உன் அப்பா ஒரு பியானோவைப் போல் உருமாறிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன் குட்டி...
1 20 21 22 23 24
Page 22 of 24

Right Click & View Source is disabled.

error: Content is protected !!