கவிதை

கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய்...
கவிதை

முதுமை

மரங்கள் முதுமைகண்டால் பெருமையன்றோ, மலைகளின் முதுமையென்றும் உயரமன்றோ, மனிதன்மட்டும் முதுமைகண்டு துயரமேனோ, இயற்கையிலே இதுவுமொரு பருவம்தானோ. குழந்தையாய் மாறிவிட மனம்துடிக்கும்,...
கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்...
கவிதை

குழந்தை மனது

கூரை வீட்டுக்குள் கொட்டும் மழை; குழந்தை மனதிற்குள் குடைக்குள் மழை! சாலையில் நேற்றய மழைநீர் வெள்ளம்; குழந்தை மனதிற்குள் காகிதக்...
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும்...
இலக்கியம்கவிதை

எறும்பு

மமதைகளால் சகலத்தையும் உதாசீனித்து கண்ணுக்குத் தெரியா குறுக்கு ஊழல் அடுக்குகளில் பல பிரிவு ரத்தம் உறைந்திருக்க குதித்து குதூகலிக்கிறதொரு லெளகீக...
1 18 19 20 21 22 24
Page 20 of 24

Right Click & View Source is disabled.

error: Content is protected !!