கவிதை

கவிதை

ஆய்க்குடியின் செல்வன் கவிதைகள்

# 1 வலித்திடாத தேகம் வேண்டும் கூடவே கூட்டில் அடைபடாத மனமும் ! மனமே, நின் மணம் எங்கே எங்கோ விழுந்து அங்கேயே நாதியற்று கிடைபிணம் ஆனாயோ கிழிசல்களற்ற ஒற்றை முடி கொண்டேனும் என் இதயம் தைத்துக்கொடுத்துவிட்டு போயேன் எங்கேனும் வாழ்ந்துவிட்டு போகட்டும் நானும் நானும் ! #2 தொலைந்து போக கரைகள் தேவையில்லை அலைகள் போதுமாயிருக்கின்றது! #3 ஏதோ ஒரு திசையில் பறக்கும் பொருட்டு இறகுகள் அமைக்கப்படுவதில்லை இரைகளும்...
கவிதை

‘நான்’-மெழுகுவர்த்தி பேசுகிறேன்

'நான்' -  மெழுகுவர்த்தி பேசுகிறேன் .....   உங்கள் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்... என்னை நீங்கள் எப்போதும் மறுதலிக்க முடியாது... ஏசு பெருமானிடமும் இருந்தேன்... யூதாசிடமும் இருந்தேன்... காந்தியியின் ஆஸ்ரமத்திலும் அதேவேளை கோட்சேக்களின்  கூடாரங்களிலும்... நீண்ட தாடி - தொப்பிக்காரர்களிடமும் எனக்குத் தோழமை உண்டு... எனக்கு நல்லவர்  கெட்டவர் பாகுபாடில்லை... நானும் கண்ணனின் புல்லாங்குழல் போலத்தான்... எடுப்பவர் கைகளில் இழுத்தபடி வளைவேன்... மிதவாதிகளிடமும் மதவாதிகளிடமும் எனக்கு நேசமுண்டு... எவருக்காகவும் எவரையும்...
கவிதை

அம்மாவும் அழகான பையனும்

அம்மாவும் அழகான பையனும்   அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை.... அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்...... அப்பா இல்லையடா அதனால் தான்.... ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி... ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்.... அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்...... அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்.... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே.... வளரவளர அவனை...
1 14 15 16
Page 16 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!