செய்திகள்

இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என டெல்லியில் சோனியாக காந்தியை சந்தித்த பிறகு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....
தமிழகம்

நடிகை ஜெயலட்சுமி போலீஸில் புகார்; பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப் பதிவு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜெயலட்சுமி அளித்துள்ள புகாரின்படி திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய...
தமிழகம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம்...
உலகம்உலகம்

வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்காக புதிய வானொலி உதயம் “ரேடியோ கேரளா 1476 AM”

வளைகுடா மலையாளிகளுக்கு ஓணம் பரிசாக ரேடியோ கேரளா 1476 AM தனது முழு நேர ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. வளைகுடா மலையாளிகள்...
உலகம்உலகம்

திருப்பீடத்தின் உலக சுற்றுலா நாள் செய்தி

பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறை, நீதி, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், ஒருங்கிணைந்த உலகின் மீள்கட்டமைப்புக்கு...
உலகம்உலகம்

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி படம்

ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு ராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய...
தமிழகம்

சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-இல் இறுதி விசாரணை

அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி...
தமிழகம்

சென்னையில் பரபரப்பு; பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்…!

சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன....
இந்தியா

“விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று புதிய விருது வழங்க ஏற்பாடு”. மத்திய அரசு திட்டம்

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தி இருக்கிறார் விருதுக்கு உரியவரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படத்...
இந்தியா

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அதிரடி

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ.,) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு...
1 492 493 494 495 496 712
Page 494 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!