தமிழகம்

மதுரையில் 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட மேம்பால கட்டுமான பணிகளை துவக்க நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

57views
மதுரையில் 11 ஆண்டுகளுக்கு முன் மாடக்குளம் – டி.வி.எஸ் நகர் – ஜெய்ஹிந்த்புரம் இடையே மேம்பாலப்பணிகள் துவங்கி, அதன்பின்னர் மாடக்குளம் – டி.வி.எஸ் நகர் முடிவடைந்தது பயன்பாட்டில் உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!