408views

நீ கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல்
சாமி இல்லாக் கோயில்
காற்சிலம்பின் நீதி சொல்ல
என்பதெல்லாம்
வலிகளிடம் உறக்கம் கேட்டது என்னை ஏன் திருடினாய்? பாசத்தின் நினைவுகளில் தாய்மை சுரந்த
வேர்களோ மறைந்திருக்கும் வண்ணப்பூக்களோ கண்நிறைந்திருக்கும் வேர்களால் ஒரு தூரிகை
நிமிர் புத்தகப் பட்டறை அழகிய அட்டைப் படத்துடன் நிறைவான பக்கங்கள்.
You Might Also Like
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி,...
காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா : சி.எம்.சி. மருத்துவமனை இணை இயக்குநர் பரிசுகள் வழங்கி – பாராட்டு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மெட்டுக்குளம் பகுதியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா "சன்பீம் டே–2026" சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தாளாளர்...
வேலூர் மாவட்ட புதிய பிஆர்ஓ பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) பேச்சிமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு செய்தி தொடர்பு துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். கே.எம். வாரியார்...
வேலூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காட்பாடி ஒன்றிய மத்திய, மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு என தலைமை கழகம் அறிவிப்பு
வேலூர் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள தலைமைக்கழக,...
யாதுமானவனே….
எனது முள்காட்டில் முதல் முதலாய் மலர்ந்த ரோஜா நீ! உனது காதலால் என் காயம் தனை ஆற்றினாய்! பூக்களின் சிறகுகளை தந்தெனை மாற்றினாய்! வலிகளை போக்கும் மருந்தாய்...







விமர்சனக்காரர்கள் என்பவர்கள் அவியாத கை விளக்கைப் போல. அவர்களைக் கொண்டு எழுத்தாளரின் மனமாகிய மாளிகையில் (புத்தகத்தில்) மூலை முடுக்கெல்லாம் சென்று பார்த்து சொற்களின் செறிவை தெரிந்து கொள்ள முடியும் என்பதை இந்த விமர்சனம் சான்று பகர்கின்றது.
கவியின் கருத்து உணர்வுப் பகுதியை மெல்லத் தொட்டு ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்துகிறது.👏💐