வேலூர் ஊரீசு கல்லூரியில் வேலூர் ரோட்டரி சங்கம், கல்லூரி பாதுகாப்பு துறை, சிஎம்சி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. முதல்வர் நெல்சன் விமலநாதன் தலைமை தாங்கி துவக்கிவைத்தார். ரோட்டரியை சேர்ந்த ஆடிட்டர் பாண்டியன், ரோட்டரி தலைவர் திருமாறன், பொருளாளர் சண்முகம், ரோட்டரி உறுப்பினர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
2022-ல் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் EVM வாக்கு எந்திரத்தில் நடை பெற்றது. இத் தேர்தலில் பல வார்டுகளில்...
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக எம். பி. கதிர் ஆனந்த். வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் துரைமுருகன்,...
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருப்பது இந்திய ஜ்ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் இத்தகைய வன்மத்தை மத்திய அரசாங்கம் நிகழ்த்தியிருப்பது சர்வாதிகார போக்கையும்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.