தமிழகம்

கெங்கவல்லி சாக்கடை அமைப்பதற்கு பூமி பூஜை

41views
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 3 -வது வார்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன், பேரூராட்சி தலைவர் திருமதி லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி மருதாம்பாள் நாகராஜ், செயல் அலுவலர் திரு. மயில்வாகனம், பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கபாண்டியன், அருண்குமார், சையது, முருகேசன் மற்றும் பாலசுப்பிரமணியம், செல்வ கிளின்டன், மணி, உள்ளிட்டோரும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!