தமிழகம்

இராஜ பாளையம் அருகே காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

64views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இருந்த பழைய கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தலைவர் சிங்கராஜ் மற்றும் முத்துசாமிபுரம் ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்குமார் பொறியாளர் கதிர் பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆசிரியர்க மற்றும் ஊர் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!