சினிமாசெய்திகள்

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய அக்ஷய் குமார்

66views

லகளவில் பரவிவரும் கொரோனா தாக்கத்தினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுகிறது.

இந்நிலையில், நடிகர்அக்ஷய்குமார். 3600 நடனகலைஞர்களுக்கு உதவிசெய்துள்ளார்.
கொரோனா கால ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் சினிமா கலைஞர்கள் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாகப் பெரும்சிரமத்தில் உள்ளனர்.

இதுசிலமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்சிலசேவைநிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்வெளிநாடுகளில் இருந்து இந்த ஒக்ஸிஜன்சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்அக்ஷய்குமார்தற்போதுசுமார் 3600 சினிமாந்டனகாலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையானஉணவுப்பொருள்வழங்கிஉதவிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!