உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வரை உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிகமானவர் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசி பல்லவேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது
நேற்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 249 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரைக்கும் அங்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 850 பேர் பலியாகியுள்ளனர்.
133views
You Might Also Like
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல் கூஸ் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார்...
அமீரகத்திற்கான இந்திய தூதருடன் ஜூம் காணொளி வழியாக அய்மான் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
நாள் :02-03-2026. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முக்கியமான கால சூழ்நிலையில் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக இந்திய தூதரகத்துடன் இன்று 02-03-2026 காலை 11:00 மணியளவில் நடைபெற்ற...
மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவரகள் எழுதிய நூல்கள் திறனாய்வு அரங்கு
சங்கைக்குரிய ஷைகு நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, கத்தார் சார்பில் மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித்...




