உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வரை உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிகமானவர் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசி பல்லவேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது
நேற்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 249 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரைக்கும் அங்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 850 பேர் பலியாகியுள்ளனர்.
160views
You Might Also Like
துபாய் மம்சார் பூங்காவில் புளியங்குடி மக்கள் ஒன்றுகூடல் – புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு
27-05-2026 அன்று துபாய் மம்சார் பூங்காவில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வரும் புளியங்குடியைச் சேர்ந்த நலம்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள்...
தமிழ் நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு A.M.ஷாஜஹான் அவர்களுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து
இந்திய முஸ்லிம் சமூகத்தின் தாய் சபையாக கருதப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாணியம்பாடி திரு....
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்
துபாய் : தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது...
துபாய் கிரீன் குளோப் சார்பில் நடந்த ‘மொழி நம் வழி’ நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முறையாக மேடையில் பேசி அசத்தினர்
துபாய் : துபாயில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறையின் ஆதரவுடன் செய்து வரும் கிரீன் குளோப் அமைப்பு புதிய முன்னெடுப்பாக, "மொழி...
தமிழ்நாட்டிலிருந்து உலகின் மிகப் பெரிய மரத்தான்கள் வரை: நியாஸ் கானின் ‘Six Star’ பயணம்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் தொடங்கிய ஒரு கனவு, இன்று உலகின் மிகப் பெரிய மரத்தான் அரங்குகளில் நிறைவேறியுள்ளது. நியாஸ் கான் அவர்களின் பயணம் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் நீண்டகால...




