தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு

94views
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவாயிகளுடன் மத்திய வேளாண்மைதுறை அமைச்சர் சிவராஜ்சிங்சவுகான் கலந்துரையாடினார். மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டத்தின் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மாம்பழத்திற்கான உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார், காய்கறிகண்காட்சியும் நடந்தது. பின் நிலையத்தில் மத்திய அமைச்சர் மரக்கன்றை நட்டார். இதில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கான கவுன்சிலர் கவுன்சில், இயக்குநர் மீரா, தோட்டக்கலை இயக்குநர் குமாரவேல்பாண்டியன். ஆட்சிக் சுப்புலெட்சுமி, தமிழக வேளாண்மை பல்கலை துணைவேந்தர் தமிழ்வேந்தன், ஒருங்கிணைப்பார் திருமுருகன், முன்னாள் மேயர் கார்த்தியாயிணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!