தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் தூய்மைபணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

127views
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சமூக ஆர்வலர் பாஸ்கரன் வாசுதேவன் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார். அருகில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!