தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் வாசலில் டிஜிட்டல் முறையில் யாசகம் பெறும் முதியவரின் வீடியோவைரல் !!

161views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயிலில், புத்துமாரியம்மன் கோயில் உள்ளது, இந்த கோயிலில் அமாவாசை, வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், நிறைய யாசகர்கள் இருந்தாலும், வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூரை சேர்ந்தயாசகர் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடியாசகம் எடுத்து பிழைத்து வருகிறார். தற்போது உள்ள டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடு அட்டையை காண்பித்து கையில் பணம் இல்லாதவர்கள், டிஜிட்டல் முறையில் போடுங்க சார் என்கிறார் இந்த நவீன கால யாசகர், பணம் பெறும் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!