தமிழகம்

வேலூரில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஏஞ்சல் ரோட்டரி விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச்சு !!

105views
வேலூரில் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில்2025 – 26 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக மூத்த பிஜேபி தலைவரும் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட பிஜேபி தலைவர் தசரதன் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள், ரோட்டரியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!