திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது. உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர் கிரிவலப்பாதை பரதம் ஆடி வலம் வந்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3,47,82.527, தங்கம்112கிராம், வெள்ளி 1, 919 கிலோ, கிடைத்து உள்ளதாக கோவில் நிர்வாகம்...
வேலூர் மாவட்டம், வேலூரில், தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு...
துபாய் : துபாயில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியின் 16வது கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர்...
துபாயில் நடந்த கருத்தரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் சித்திரை பொன்செல்வனுக்கு 'தொலைநோக்கு பார்வை கொண்ட...
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.