129views

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடலை மீட்க முயன்றபோது இரவு நேரம் என்பதால் மீட்க முடியாத நிலையில், இன்று அதிகாலை (மே 22) சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே போல் சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் கல்குவாரி குட்டையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகள் உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
You Might Also Like
காட்பாடி இந்து இளைஞர் முன்னணி சார்பில் முதல்வருக்கு கடிதம்
வேலூர் மாவட்டம் காட்பாடி இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்வரன், இந்து முன்னணி மண்டல தலைவர் கார்த்தி, செயலாளர் வேல்முருகன், பொறுப்பாளர் விக்னேஷ் ஆகியோர் காட்பாடி...
வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி யூனிபார்மில் அலறவிட்ட ஒடுக்கத்தூர் பெண் டிஐஜி அதிர்ச்சி
வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் நேற்று 11-ம் தேதி மாலை ஒரு இளம்பெண் டிஎஸ்பி உடையில் வலம் வந்து கொண்டு இருந்தார். அப்போது வேலூர் வடக்கு...
காட்பாடி வருவாய் வட்டாட்சியராக பொறுப்பேற்ற மகேஸ்வரிக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில் வாழ்த்து.
வேலூர் மாவட்டம் காட்பாடி வருவாய்துறை வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அன்பரசு தலைமையில் மாவட்ட செயலாளர்...
காட்பாடி வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். கே.எம். வாரியார்...
அந்த பிச்சைக்காரன்
கோ.மாத்ருபூதேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமைகள் நாட்காட்டியில் ஒரு சிவப்பு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விடுமுறை நாள் மட்டுமல்ல; சில சமயங்களில் மனிதர்களின் முகமூடிகளை மெதுவாக உரித்து, அவர்களின் உண்மை முகங்களை வெளிச்சத்திற்கு...




