வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அரசமரம் கோடைகாலமான மார்ச் 31-ம் தேதி தன்னுடைய இலை உதிர்காலத்தில் அனைத்து இலையும் கொட்டி காட்சி தரும் இந்த மரம் இன்னும் ஒரு மாதத்தில் புதிய பசுமையான இலையுடன் காட்சி தரும்.
முனைவர் என்.பத்ரி நம் சமுதாயத்தில். இன்றளவும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பலர் வறுமையின் காரணமாக அடிமைத்தனத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இப்படியான மிகவும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின்...
வேலூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் குறித்தும், செயல்படுத்தும் விதங்கள் குறித்து மாநகராட்சி 1-வது...
வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழம் மற்றும் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். அருகில் அணைக்கட்டு சட்டமன்ற...
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 மார்ச் 2026 அன்று கினெக்ஸ் மால் இஸ்தானா அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.