வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அரசமரம் கோடைகாலமான மார்ச் 31-ம் தேதி தன்னுடைய இலை உதிர்காலத்தில் அனைத்து இலையும் கொட்டி காட்சி தரும் இந்த மரம் இன்னும் ஒரு மாதத்தில் புதிய பசுமையான இலையுடன் காட்சி தரும்.
கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச்...
சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி...
சென்னை : சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா" என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி...
பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அரசியல் மற்றும்...
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.