தமிழகம்

மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

118views
சேலம் வருவாய் மாவட்ட அளவில் 14 வயது பிரிவில் கபடி போட்டியில் முதல் இடம் பிடித்த கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் துணை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு.பாலமுருகன், பள்ளி முன்னாள் மாணவர் திரு.கருப்பையா விசிக, உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ராமர் ஆகியோர் மாணவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!