155views
குடும்ப சொத்து விபரங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பிரச்சனைகளை, முறையாக எதிர்கொள்வதற்கென பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அச்சமயங்களில் சட்டப்படியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது உரிமைகளை கேட்டு பெற்றிட வேண்டும்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கோலபோட்டி, கருத்தரங்கம் நடத்துதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீடியோப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு, சர்வதேச மனித ஒற்றுமை தினமான 20.12.2022 அன்று நிறைவு பெற உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரங்களை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து சட்ட வழிமுறைகள் குறித்த கையேடுகளை துறைகள் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது கைபேசி இணைப்பில் வாட்ஸ் ஆப் வாயிலாக பகிர்ந்தளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தங்களது கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
You Might Also Like
மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை...
பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!
"கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!" என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன்...
வேலூர் மாநகர் பகுதியில் சங்கடரசதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பக்தர்கள் தரிசனம்
வேலூர் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் மாதம் ஒருமுறை வரும் சங்கடசதுர்த்தியில் வியாழக்கிழமை இரவு விநாயகருக்கு பால்,தயிர், சந்தனம், தேன், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு...
யார் அந்த கோவிந்தன்?
குட்டிபாலா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த மணிமேகலை, கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்ப்பதும் பஸ் வரவேண்டிய திசையைப் பார்ப்பதுமாக பரபரப்பாக காணப்பட்டாள். காலை 9 மணிக்கு அவள்...
“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம்
பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில்...




