தமிழகம்

மேலபெருமாள்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானம் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மரியாதை

48views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல பெருமாள்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையில் திமுக இளைஞரணி சிவ இளங்கோ மற்றும் ஆனந்த் மாணவரணி பால்பாண்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் பீமாசெல்வம் முருகானந்தம் முத்துராமலிங்கம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!