தமிழகம்

சோழவந்தான் எம் .வி. எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் எம். மருதுபாண்டியன் வாழ்த்தினார்.

296views
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்‌ வி. எம் .கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எஸ். கே. ஆர் .கூட்டமைப்பு நடத்திய இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் எம். மருது பாண்டியன் வாழ்த்தினார். பள்ளி நிர்வாகி எம். வள்ளிமயில், எம். வி. எம் .குழும தலைவர் மணி முத்தையா, முதல்வர் தீபா ராகினி, கராத்தே பயிற்சியாளர், மாணவ மாணவியரின் பெற்றோர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!