சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர்.
303views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை திருவிழா நடைபெற்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது தனி திறன்களை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






