446views

ராஜா முதுகலை பட்டதாரி அவன் சொந்ததொழில் ஒன்றும் அவ்வளவு சோபிக்கவில்லை .சொந்தக்காரர் ஒருவரின் ஹோட்டல் நிர்வாகம் செய்ய ஒரு படித்தவர் வேண்டும் என்று ராஜாவை வேளையில் அமர்த்தினார் அவன் வேலை பிடித்துப்போக மேலும் நம் சொந்தக்காரன் என்ற உரிமையும் அவனை சென்னை கிளைக்கு மாறுதல் வரும் என்று அவன் நினைத்ததில்லை. வேலை என்னமோ நிர்வாக மேலாளர் என்று சொன்னாலும் அனைத்து வேலைகளும் தொய்வில்லாமல் நடப்பதருக்கு இவனே பொறுப்பு.
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...






அருமை நண்பா. வாழ்த்துக்கள். டீ பசியை போக்கும் சூழ்நிலை அனுபவப்பட்டவனுக்கு நன்கு புரியும். மேலும் இது போன்ற நல்ல கதைகளை எழுதவும்
Nice machi..keep going..Your hardwork never fails