தமிழகம்

சோழவந்தானில் வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

70views
மதுரை மாவட்டம் சோழவந்தானில்.மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில் வைகைஆட்டோ உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்ட பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!