280views
உன்னைப்போல் நானிருக்க
தென்திசை தேவதையே!
அருமையான சுகத்தால் அகப்புறத்தினை
கவலையெனும் அரக்கனை வீழ்த்தும்
சந்தடியின்றி சுக சங்கம சங்கதி
இனிய தருணத்தைத் தரும்
தெள்ளிய நீரோடையே! தெவிட்டாத தமிழமுதே!
நால்வகைக் காற்றில் நாயகி நீ!
சோகக் குடுவைக்குள் நீ வீசி
-கவிதாயினி நர்கிஸ் பானு ஜியாவுத்தீன்
You Might Also Like
வானத்தின் கறுப்புத் துயரம்….
அத்தாவுல்லா நாகர்கோவில். கண் முன்னால் கலவரங்கள் கண நேரங்களுக்குள் முடிந்து விடும் ரணகளங்கள் மரண களங்கள்.... மகிழ்வுகளின் பொழுதுகள் மனங்களுக்குள் ஆட கைகாட்டிப் பிரியும் முன்னே விளைந்து...
ஆற்று நீர் மாசும் ஆட்டுக்கறி உணவும்
அத்தாவுல்லா நாகர்கோவில் தீபாவளியும் ஓணமும் ஒன்றா... தசராவும் ஹோலியும் ஒன்றா... கதகளியும் பரதமும் ஒன்றா... குச்சுப்பிடியும் ஒடிசியும் ஒன்றா.. உன் அப்பனும் மாமனும் ஒன்றா... தவமும் சவமும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி – 2025 : பரிசு வழங்கும் நிகழ்வும் நூல் வெளியிடும் விழா , நான்காவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது.
சென்னை: மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் இறையன்பு , இயக்குனர் லிங்குசாமி, நடிகை பிரியா பவானி சங்கர்,...
முக்காடுகள்
அத்தாவுல்லா நாகர்கோவில் பூவின் மலர்ச்சியைப்போல ஒட்டிக்கொண்டிருக்கும் மரபுகள் இயல்புகளின் ஒழுங்குகள்... எதுவும் சொல்லிக் கொண்டும் வருவதில்லை... சொல்லியும் தெரிவதில்லை... வீட்டு முற்றங்கள் தாண்டாத பத்தினியர் முற்றங்கள் உண்டு...
கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைகள் : கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஒலிவடிவில் வெளியானது : ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஸ்டோரி டெல்,...
வாழ்த்துகள் சகோ கவிதாயினியே !