archiveதென்றல் சுகம்

கவிதை

“தென்றல் சுகம்”

"தென்றல் சுகம்" என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! உள்ளத்தில் நிறைந்தவரிடத்து உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! தென்திசை தேவதையே! மென்மையான வசந்தகால வருகையே! இனிமையை எல்லோருக்கும் அள்ளித்தரும் சமதர்ம தென்றலே! அருமையான சுகத்தால் அகப்புறத்தினை ஆளும் அருமருந்தே! நறுமணம் கமழ நீ தொட்டுத் தழுவ சுமைகள் விட்டு விலகிப் போகுமடி! மனச் சுமைகள் விட்டு விலகிப்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!