421views
“ஏய் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி” “மாங்கா தோப்புக்கு போலாமாடி புள்ள”
சூரி என்னை விட ஒரு வருடம் மூத்தவன். ஒன்பதாவது பெயில் ஆனதால் என்னுடன் சேர்ந்து படிக்க நேர்ந்தது.
சூரிக்கு மொத்த அழகும் அவன் முடியில் குடி கொண்டிருப்பதாக ஒரு நினைப்பு.
இன்றைக்கு கேட்டாலும் என்னுடன் பயின்றது மட்டுமே அவன் பள்ளி வாழ்க்கையென நினைவு கூறுவான்.அதிலும் ஒரு முறை காலண்டு பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருபத்தி மூன்றாவது ரேங்க் வந்தான். அதற்கு காரணம் கிளாஸ் லீடர் தான். புறா பிடித்து தருவதாக கிளாஸ் லீடர் காளியப்பனிடம் ஒப்பந்தமிட்டு ரேங்க் வாங்கிவிட்டான்.
“சரி யாரு மச்சான் அந்த ஆர் ”
வாழ்க்கை எனும் பம்பரத்தின் மேல்
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....
Super da ..❤️
வரிகளுக்குள் வாழ்க்கை இருக்கிறது.. வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா அருமை அண்ணா♥️