உலகம்உலகம்செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து 8 பேரைக் காணவில்லை

64views

சீனாவின் வடகிழக்கு பகதியில் அமைந்த ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில்  ஜிக்சி நகரத்தில்  அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் நூற்றுக் அதிகமான நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன இதனால் வருடத்திற்கு நூற்றுக் கணக்கான மரணங்கள் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்க்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!