இந்தியா

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கு 6 வாரத்திற்கு ஒத்திவைப்பு

67views
தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடிய வழக்கு மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிராக சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு 6 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு சார்பாக ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வேறு வழக்குகளில் உள்ளதால் இவ்வழக்கை ஒத்தி வைக்க கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை 6 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!