தமிழகம்

வேலூரில் காவலர் எழுத்து தேர்வு ஆய்வு செய்த எஸ்.பி.ராஜேஷ்கண்ணன்.

383views
வேலூர் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காவலர் எழுத்து தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. மையங்களில் வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். 1200 போலீசார் காவல் பணியில் ஈடுப்பட்டனர்.  தேர்வில் 12,577 பேர் பங்கேற்றனர். 2414 பேர் தேர்வு எழுதவில்லை.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!